புதன், 12 அக்டோபர், 2011

அம்மா


அம்மா உனக்கு அகவை ஐம்பதா?
அது ஆண்டுகள் எழுதும் கணக்காய் இருக்கட்டும்
பசிக்கும் போது பாலூட்டி,
பரிதவிக்கும் போது அறிவூட்டி
என்னை வளர்த்து ஆளாக்கிய அன்னையே !
கொஞ்சம் பொறு வரம் பெற்று வருகிறேன்
நான் வாழ்ந்து மடிந்த பின்பும் நீ வாழ்ந்தாக வேண்டுமென்று!
- நன்றி ஞான பாலன் -
இக்கவிதை கவிஞர் ஞானபாலன் எழுதியது,
இவ்வையகத்தின் உன்னதமான சொல் அம்மாதான் .................
"அம்மா" என்ற சொல்லுக்குத்தான் எத்தனை மகிமைகள்
கடவுள் இல்லையென்று யார் சொன்னது நீ (மட்டும்) இருக்கும் போது...